எடியூரப்பாவுக்கு வாந்தி- நெஞ்சுவலி வந்தது...என்னமா நடிகிறானுங்கயா!

"எடியூரப்பாவுக்கு வாந்தி- நெஞ்சுவலி வந்தது - ஜெயில் அதிகாரிகள் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்" அது என்ன ஜெயில் உள்ளே அரசியல் வாதிகள மட்டும் அடிக்கற  காத்து கருப்பு எதாவது இருக்கா? அங்க போனதும் அரசியல்வாதிகளுக்கு வாந்தியும் - மயக்கமும் கூட நெஞ்சு வலியும் வந்துடுது. கொஞ்சம் கிழ இருக்கற போட்டோவ பாருங்களேன்..வாந்தி, மயக்கம் வந்த ஆளு எப்படி மாக்கான் மாதிரி நடந்து போறார் பாருங்க....ஐயோ ஐயோ ...இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...


என் முன்னே செல்லாதே.......நான் உன்னை பின்தொடரமாட்டேன்!
என்னை பின் தொடராதே.......நான் உனக்கு வழி காட்ட மாட்டேன்
என் தோளோடு தோழனாக நடந்து வா...தேவை என்றால் உயிரையும் கொடுப்பேன்.

நம்ம தல அஜித்தோட குடும்ப போடோஸ்...........பார்த்து மகிழுங்கள்



தளபதி விஜயின் குடும்ப புகைப் படங்கள் --- விஜயின் சின்ன வயசு மற்றும் திருமண புகை படங்கள்!



இயற்கை நமக்களித்த அரிய பொக்கிஷம் - இயற்கை மருத்துவம்

PINEAPPLE
என் இனிய தமிழ் நெஞ்சங்களே,

                   இயற்கை நமக்கு அளித்திருக்கும் உணவு பொருட்களில் பல மருத்துவ குணம் கொண்டதாக இருக்கின்றது. அதை ஒவ்வொன்றாக பாப்போம் ,

முதலில்,  அண்ணாச்சி பழத்தை பற்றி பார்ப்போம்,

*20gm  அன்னாசி  பழத்திலுள்ள சத்துக்கள்  வைட்டமின் ஏ-17mg , பி-2 -0 .34mg ,
சி-0 .18mg . சுண்ணாம்புச்சத்து -6mg , இரும்புச்சத்து ௦.3gm

* அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள்  சாபிட்டால்  ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லா வித கண் நோய்கள்,எல்லா வித காது நோய்கள், எல்லா வித பல் நோய்கள், தொண்டை சம்பதமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு , ஞாபக சக்தி  குறைவு  போன்றவை குணமடையும்.

*மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசி சாற்றை சாப்பிட்டால்  சீக்கிரம் குணமடைவார்கள்.

*இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்கள் அன்னாசி பழ ஜூஸ் சிறந்த ஒரு டானிக்.

*பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம்  நீங்க நல்ல மருந்து அன்னாசி.

*பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும்.

*அன்னாசி இரத்தத்தை சுத்தம் செய்வதில், ஜீரண உறுப்புகளை வலுப்படுத்துவதில், மலக்குடலைச் சுத்தப்படுத்துவதில் சிறந்தது.

*தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும்.

அன்னாசி நீ உண்மையிலே அண்ணாச்சி தான்.

நன்றி நண்பர்களே.





தலித்களின் கையில் இந்தியா.......கேள்விக்குறியே?


அன்பு நண்பர்களே,


தலித்களின் கையில் இந்தியா மாட்டிகொண்டால் என்னவாகும், நானும் முன்பெல்லாம் அவர்களின் நிலைமையை கண்டு ஒரு பாரதியைப் போல், ஒரு பெரியாரைப் போல்...மேல் ஜாதி இனத்தவர் மீது கோபம் கொண்டேன் ஆனால் இபோழுது நடப்பதை எல்லாம் பார்க்கும் பொது..மேல் ஜாதியினர் ஏன் அப்படி செய்தார்கள் என்பது புலப்பட்டது.பல பெரிய மனிதர்களின் தியாக போராட்டத்திற்கு பின் இவர்களுக்கு இன்றைய சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இப்பொழுது அந்த தியாகிகள் இருந்திருந்தால் மிகவும் வருத்தப்படுவார்கள்...இதை நான் யாரையும் புண்படுத்துவதற்காக எழுதவில்லை, மாறாக என் கண்முன்னே பார்த்த விஷயங்களை தான் எழுதுகிறேன். சமிபத்தில் நான், என் பிறந்த ஊருக்கு நீண்ட நாட்களுக்கு பின் செல்ல நேரிட்டது. அங்கே தங்கியிருந்த நாட்களில் பார்த்த நிகழ்ச்சிகள் எனக்கு "எப்படி இருந்த இந்த ஊர் இன்று கலவர பூமியாக காட்சியளிகின்றதே என்று நினைக்க தோன்றியது, இதற்க்கு காரணம் என்னவென்று தெரிந்து அதிர்ச்சியுற்றேன். அங்கே தலித்துகளின் ஆட்சி நடந்தது,அது தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கிய தொகுதியாம் அங்கு வேறு ஜாதிகாரர்கள் தேர்தலில் நிற்க முடியாதாம். என்ன கொடுமை சார் இது!அங்கே நூதன கொள்ளை,அடிதடி இதெல்லாம் சட்டபூர்வமாக அங்கிகாரம் பெற்றதுபோல் செய்து கொண்டிருந்தார்கள்.தட்டி கேட்கும் எந்த ஒரு போலிசும் அந்த ஊறில் நிரந்தரமாக இருக்கா முடியாதாம்.."ஐயோ பாவம் நம்ம போலிசு" அதுமட்டுமில்லைங்க அங்க தலித் இளைஞர்களின் அராஜகத்தை தட்டிக் கேட்க ஆட்களே இல்லாத அளவுக்கு அந்த ஊர் மாறிடுச்சி...சரி அப்படி அராஜகம் ....அராஜகம்ன்னு சொல்லுறியே அப்படி என்னதான் பண்றானுங்க இந்த படுபாவி பசங்கன்னு கேட்கறிங்களா இந்த ஊர்ல கடை வச்சி இருக்கறவங்க எல்லாம் இவனுங்களோட கட்சி வளர்ச்சி பணிக்கு உதவித்தொகை(மாமுல்) கொடுக்கணும், உதவித்தொகை என்பது விருப்பப்பட்டு கொடுக்கறது ஆனா இந்த படுபாவி பசங்க இவ்வளவு ரூபா கட்டியே ஆகணும்ன்னு அந்த ரசீதுல பிரிண்ட் பண்ணியே கொண்டு வரானுவ. அதுமட்டுமில்லிங்க சினிமாக்கு, பிட்ச், போன ஒரே அராஜகம்...அத வேற சாதிக்காரங்க கேட்ட அடிஉதை, போலிசுக்கு போன அவனுங்களோட ஆயுதமான SCST(ஜாதி பேரை சொல்லி அசிங்கமாக திட்டினால் போடக்கூடிய கேஸ் அது), இந்த கேஸ் போட்டா பேச்சுக்கே இடமில்லை, பதினஞ்சி நாள் ரிமாண்டு தான். அதுமட்டுமா கோவில்லயே உட்கார்ந்து தண்ணியடிகறது. போற வர்ற வேற சாதி பொண்ணுங்க கிட்ட வம்பு பண்றது. இதெல்லாம் செய்ய முழு அரசியல் சப்போர்ட் அவர்களுக்கு இருக்கு. அத தட்டி கேட்க உண்மையிலே யாருக்கும் தைரியமில்லை, அப்படி தட்டி கேட்பவர்கள் விட்டில் அன்று கேட்க முடியாத வார்த்தைகளும், வாங்க முடியாத கல்லடியும் தான். அவர்கள் வீட்டுப் பெண்கள் வெளியே வர முடியாது. இவர்கள் செய்யும் அராஜகத்தை பார்த்தும்,கேட்டும் இப்படி தோன்றுகிறது வேறு எந்த ஜாதி காரர்களும் இந்த ஊரில் இருக்கக் கூடாதென்று நினைகின்றார்களோ!. அது போலதான் நடந்து கொண்டு இருக்கிறது....பல பேர் அந்த ஊரை விட்டு சென்று விட்டார்கள்...,இவ்வளவு ஏன் என்னுடைய நண்பர்கள் நிறைய பேர் வேற ஊருக்கு சென்று செட்டில் ஆயிட்டாங்க. மற்ற நண்பர்களும் ஊரைவிட்டு ஊட ரெடியாகிட்டு இர்ருகாங்க..சிம்ப்ளா சொல்லப் போனா இந்த ஊர்ல தனி மனித சுதந்திரம் பறிபோயிடுசிங்க...நான் ஒருகணம் இப்படியும் யோசிக்க தோனுச்சி நாம சுதந்திர நாட்டுக்குள்ள இருக்கோமா இல்ல மிருகங்கள் வாழுற காட்டுக்குள்ள இருக்கோமா...எங்க ஊருப் பக்கம் வந்துடாதிங்க பேச்சுக்கே இடமில்லை அடிஉதைதான்...நான் இதற்கான ஆதாரங்களை திரட்டிகொண்டிருகிரேன் கூடிய சீக்கிரமே அதையெல்லாம் உங்கள் பார்வைக்கு கொண்டுவருவேன்.

உங்கள் ஆடம்பர திருமணத்தால் யாருக்கு லாபம்?

நன்றாக யோசித்து பார்த்தல் யாருக்கும் லாபமில்லை! அதுமட்டுமில்லை  ஊர்ல இருக்கற ஏழைகளுக்கு  தான் ரொம்ப கஷ்டம், இப்படி ஆடம்பர திருமணங்கள் அதன் தாக்கத்தை நம்முடைய உற்றார், உறவினர்களுக்கிடையே, நம்மை சுற்றி அக்கம்ப்பக்கம் உள்ளவர்களுக்கிடயே ஏற்படுத்தும். இவர்களுள் எத்தனையோ பேர் ஏழைகளாக  இருக்கின்றனர்.இவர்களும் தன்னுடைய பையனுக்கு இப்படி ஒரு ஆடம்பரமாக திருமணம் செய்ய நினைகின்றனர்...அதுவும் அவர்களின் செலவில் அல்ல, பெண் விட்டார் செலவில். அதனுடைய விளைவு பெண் வீட்டாருக்கு, கடனை வாங்கி ஆடம்பரமாக  திருமணம் செய்ய வேண்டியுள்ளது. இதில் கடன் பட்டு வாழ்நாள் முழுவதும் வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டி, அந்த கடனை முழுமையாக அடைக்க முடியாமல் அவன் பிள்ளைக்கு அதனை பரிசாக கொடுத்துவிட்டு, சிவனேன்னு போய்விடுகின்றார், அந்த மகன் அந்த கடனை அடைப்பதற்குள் அவனுக்கு திருமணமாகி, அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டால் அவ்வளவுதான் அவன் செத்தான். இப்படியே ஏழைகளாக பிறந்த இவர்கள், தன்னை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நினைத்தாலும் இந்த சமுதாயம் மறைமுகமாகவோ, நேரடியாகவோ தடையாக உள்ளது. ஆகையால் திருமணங்களில் ஆடம்பரங்களை தவிர்த்துகொள்ளுங்கள். உங்களிடம் பணம் அதிகம் இருக்கிறது செலவு செய்கின்றீர்கள், இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் சிறிது   யோசித்து பாருங்கள். இல்லாதவனை பற்றி நான் ஏன் கவலை பட வேண்டும் என்கிறீர்களா? அதானே "இருப்பவன் எப்பொழுது இல்லாதவனை பற்றி கவலை பட்டிருகான்" என்கிறீர்களா....இந்த சமுதாயத்தை புத்தி பலம்  படைத்தவன் வென்று விடுகின்றான்...பலவீனமானவன் தோற்று அழுகின்றான்!    வாழ்க வளமுடன்!

Share it

பிரபலமான இடுகைகள்

PunnagaiRafic. இயக்குவது Blogger.

VISITORS

புன்னகையில் பூத்தவர்கள்