நம்மில் ஜாதி,மத, பேதமில்லை "
"யாவருக்கும் ஒரே மழை தான்,
யாவரும் சுவாசிப்பது ஒரே காற்றைத்தான்"
" நல்லுணர்வை பெற்றிருந்தால் புகழோடு வாழ்வை,
வெறுப்புணர்வைப் பெற்றிருந்தால் வாழ்வற்றுப் போவாய் "
"வலிமையான இயற்கையே பாரப்பட்சம் பார்ப்பதில்லை,
எளிய என் மனிதா! ஏன் இந்த ஜாதி,மத, பேதம்."
"கண்டவன் எவனோ மரணத்திற்கு பின் வாழ்கையை ,
சொன்னவன் சென்றானோ!! அங்கே சென்றவன்
திரும்ப வந்தானோ!!"
"வாழ்கை வாழ்வதற்கே , அனுதினம் அச்சப்பட்டு சாவதற்கல்ல"
அச்சமற்றவன் வாழ்வில் உச்சம் தொடுகின்றான், அச்சப்பட்டவன் வாழ்வை அழித்துக்கொள்கிறான்"
நிமிர்ந்து நில், துணிந்து செல், தொழா இந்த பூமியை வேல்!
நிமிர்ந்து நில், துணிந்து செல், தொழா இந்த பூமியை வேல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக