அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு,
என் வணக்கங்கள், இந்த அடியேன் எழுத்துலகிற்கு மட்டுமே புதியவன், வலை உலகிற்கல்ல .மனித வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய விஷயங்களில் எழுத்தும் ஒன்று. இந்த எழுத்துலகில் காலடி எடுத்து வைக்கும என்னை, ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்.
வாங்க...வாங்க...பூங்கொத்தோடு வரவேற்கிறேன்!
பதிலளிநீக்கு